அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Monday, February 18, 2013

MSM. நகரைச் சேர்ந்த அப்துல் நாசர் அவர்களின் மகள் ஆஃப்ரின் [ வயது 4 ] இருதய நோயால் கடந்த ஒரு வருடமாக பாதிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் குழந்தையின் நிலை மிக மோசமானதை அடுத்து அவசர சிகிச்சைக்காக சென்னை கொண்டு சென்றனர். சென்னையை அடைந்து சிகிச்சை மேற்கொள்ளும் முன்பே குழந்தை இறந்து விட்டது [ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ]

குழந்தையின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அதிரைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று மாலை அஸ்ர் தொழுகைக்கு பின் பெரிய ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment