நம்ம ஊர்ல ஒர்வர்தருக்கும் வீடு இருக்குதோ இல்லையே அவன் அவனுக்கு கைல ஒரு ப்ளாக் (blogger )இருக்கும்.என்னமோ தினத்தந்தி தினகரன் மாரி பீதிகிறது.செய்திகள பதியுறது அதிகு பின்னாலேயே கமெண்ட்ஸ் சா போடுறது.இல்லாட்டி கூட ஒரு நாளுஅஞ்சு பிசுகள வச்சுகிறது.மாறி மாறி கமெண்ட்ஸ் சா போடுவானுங்க ஆஹா அருமை யாருமைண்டு செய்திய பார்த்த ஒன்னுமே இருக்காது.பல வருசமா நம்ம ஊருல பிளாக்கர் பைத்தியம் முத்தி போய் கிடக்குது.நா ஏதும் தாப்ப சொல்லலேங்க இருக்குறத சொல்றேன்.எதோ இதுல 10 கோடி மேல காசு வரமாதிரி தான் சீனா இருக்கும்.ஒரு சில சைட் இருக்கு அத ஏவனும் பாகமாட்டன்.இருகுரவேனே பாத்தாதான் உண்டு.இல்லடி நல்ல போய்கிட்டு இருக்குன் சைட் அத உட்டுபுட்டு புதுசா ஆரபிசிகிட்டு அது ஒரு நாலு ஆஞ்சு பெற கோஷ்டி செய்துகிட்டு செய்திய போட்டவுடனேய அருமையான செய்தி அந்த செய்தி இந்த சேய்திண்டு வாழ்தி தள்ளுறது என்னமோ போங்க
- எதாவது குறையுடன் அடுத்த சந்திப்பு தொடரும்